அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 186

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ وَإِنْ عَمِلَهَا كُتِبَتْ ‏

“ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து விட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு நன்மையாக அது பதிவு செய்யப்பட்டுவிடும். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாதவருக்கு அ(வரது தீய எண்ணமான)து (தீமையாகப்) பதியப்படுவதில்லை. நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் (மட்டுமே) பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment