அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 256

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى ‏ – ‏قَالَ ‏ ‏رَأَى ‏ ‏جِبْرِيلَ

“நிச்சயமாக மற்றொரு முறையும் அவரைக் கண்டார்” எனும் (53:13 ஆவது) வசனம், “அவரை என்பது ஜிப்ரீல் (அலை அவர்களை நபி (ஸல்) மீண்டும்) பார்த்ததைக் குறிக்கிறது”.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment