அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 257

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏قَالَ ‏ ‏رَآهُ بِقَلْبِهِ

“(53:13 ஆவது வசனத்திற்கு, நபி (ஸல்) தம் இறைவனை) தமது மனக்கண்களால் கண்டார்கள் என்று பொருளாகும்”.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment