அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1987

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏رَأَى رَجُلٌ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَاطْلُبُوهَا فِي ‏ ‏الْوِتْرِ ‏ ‏مِنْهَا

ஒருவர் இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாக, (தமது கனவில்) கண்டார். அப்போது நபி (ஸல்), “ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதாகக் கருதுகின்றேன். எனவே, ரமளானின் இறுதிப் பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment