அத்தியாயம்: 15, பாடம்: 15.12, ஹதீஸ் எண்: 2090

و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نُبَيْهُ بْنُ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏رَمِدَتْ عَيْنُهُ فَأَرَادَ أَنْ يَكْحُلَهَا ‏ ‏فَنَهَاهُ ‏ ‏أَبَانُ بْنُ عُثْمَانَ ‏

‏وَأَمَرَهُ أَنْ يُضَمِّدَهَا ‏ ‏بِالصَّبِرِ ‏ ‏وَحَدَّثَ عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَ ذَلِكَ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள். மேலும், நபி (ஸல்) (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய்தார்கள் என உஸ்மான் (ரலி) கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment