அத்தியாயம்: 15, பாடம்: 37, ஹதீஸ் எண்: 2205

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ ‏ ‏كَدَاءٍ ‏ ‏مِنْ أَعْلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَكَانَ أَبِي يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَكَانَ أَبِي أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ ‏ ‏كَدَاءٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் உயரப் பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி


குறிப்பு :
“என் தந்தை உர்வா (ரஹ்) (‘கதாஉ’ எனும் உயரப் பகுதி, மற்றும் ‘குதாஉ‘ எனும் தாழ்வுப் பகுதி ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: