அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2234

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

طَافَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الْحَجَرَ ‏ ‏بِمِحْجَنِهِ ‏ ‏لِأَنْ يَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிபாட்டு விளக்கங்களைக்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith: