அத்தியாயம்: 15, பாடம்: 44, ஹதீஸ் எண்: 2244

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ:

لَمْ يَطُفْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا أَصْحَابُهُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏إِلَّا طَوَافًا وَاحِدًا ‏

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَقَالَ إِلَّا طَوَافًا وَاحِدًا طَوَافَهُ الْأَوَّلَ

நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் (ஹஜ் மற்றும் உம்ராவின்போது) ஸஃபா-மர்வாவுக்கிடையே ஒரேயொரு தடவை (ஏழு ஓட்டங்கள்) தவிர (கூடுதலாகச்) சுற்றிவரவில்லை*.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் பக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “…ஆரம்பத்தில் சுற்றிவந்த ஒரேயொரு தடவை தவிர” என்று இடம்பெற்றுள்ளது.

*ஒரு ஸயீ சுற்று என்பது, ஸஃபாவில் தொடங்கி மர்வா-1, மர்வாவில் தொடங்கி ஸஃபா-2, ஸஃபாவில் தொடங்கி மர்வா-3, மர்வாவில் தொடங்கி ஸஃபா-4, ஸஃபாவில் தொடங்கி மர்வா-5, மர்வாவில் தொடங்கி ஸஃபா-6, ஸஃபாவில் தொடங்கி மர்வாவில் முடியும் ஏழு ஓட்டங்களாகும்.