و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ قَالَ:
سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ سُئِلَ عَنْ رُكُوبِ الْهَدْيِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், “நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு” என்று நபி (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & இப்னு ஜுரைஜ் (ரஹ்)