அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2347

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏عَنْ رُكُوبِ ‏ ‏الْهَدْيِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ارْكَبْهَا بِالْمَعْرُوفِ حَتَّى تَجِدَ ‏ ‏ظَهْرًا

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, “நபி (ஸல்) (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்)

Share this Hadith: