அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2354

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

كُنَّا نَتَخَوَّفُ أَنْ تَحِيضَ ‏ ‏صَفِيَّةُ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏تُفِيضَ ‏ ‏قَالَتْ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَحَابِسَتُنَا ‏ ‏صَفِيَّةُ ‏ ‏قُلْنَا قَدْ ‏ ‏أَفَاضَتْ ‏ ‏قَالَ فَلَا إِذَنْ

தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு முன்பு ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “ஸஃபிய்யா நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் பிரச்சினையில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: