அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2042

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணுவதற்கு முன் நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பு இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ரு (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment