அத்தியாயம்: 15, பாடம்: 77, ஹதீஸ் எண்: 2399

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ وَهُوَ ابْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى وَهُوَ ابْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُتِيَ فِي مُعَرَّسِهِ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏فَقِيلَ لَهُ إِنَّكَ ‏ ‏بِبَطْحَاءَ ‏ ‏مُبَارَكَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபாவில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது, “வளமிக்கப் பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்” எனக் (கனவில்) கூறப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: