அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2075

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏أَنَّ رَجُلًا ‏ ‏سَأَلَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏مَا يَقْتُلُ الْمُحْرِمُ مِنْ الدَّوَابِّ ‏

‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏إِحْدَى نِسْوَةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏أَمَرَ أَوْ ‏ ‏أُمِرَ أَنْ يَقْتُلَ الْفَأْرَةَ وَالْعَقْرَبَ وَالْحِدَأَةَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْغُرَابَ

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள், “எலி, தேள், பருந்து, வெறிநாய், நீர்க்காகம் ஆகியவற்றைக் கொல்ல உத்தரவிடப்பட்டது அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment