அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2655

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏وَخَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

‏مِنْ السُّنَّةِ أَنْ يُقِيمَ عِنْدَ الْبِكْرِ سَبْعًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ شِئْتُ قُلْتُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் (தாம் மணந்த) கன்னிப் பெண்ணிடம் (தொடர்ச்சியாக) ஏழு நாட்கள் தங்குவது நபிவழியாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்கள் என்று நான் சொல்ல நாடி, அவ்வாறு சொன்னால் அது மிகையில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: