و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْأَشْعَثِ عَنْ أَبِيهِ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணி அணியும் போதும் தலை வாரிக் கொள்ளும் போதும் (தண்ணீரால் தம்மைத்) தூய்மைப் படுத்திக் கொள்ளும் போதும் – தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).