அத்தியாயம்: 2, பாடம்: 19, ஹதீஸ் எண்: 396

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَشْعَثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحِبُّ التَّيَمُّنَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணி அணியும் போதும் தலை வாரிக் கொள்ளும் போதும் (தண்ணீரால் தம்மைத்) தூய்மைப் படுத்திக் கொள்ளும் போதும் – தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

Share this Hadith:

Leave a Comment