அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 405

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏بَيْنَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ إِذْ نَزَلَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏إِدَاوَةٍ ‏ ‏كَانَتْ مَعِي فَتَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவுப் பயணத்தில் நான் இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது நான் என்னிடமிருந்த குவளையிலிருந்து தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

Share this Hadith:

Leave a Comment