و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا هَمَّامٌ قَالَ سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى عَطَاءً فَقَالَ أَحَدَّثَكَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلَا يُكْرِهَا قَالَ نَعَمْ
“நிலம் வைத்திருப்பவர் அதை விளைவித்துக் கொள்ளட்டும்; அல்லது, அதைத் தம் (முஸ்லிம்) சகோதரரிடம் விளைவிக்கக் கொடுத்துவிடட்டும்! அதற்காக அவரிடம் (குத்தகை) தொகை பெற வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள் என ஜாபிர் (ரலி) உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று ஸுலைமான் பின் மூஸா (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதற்கு, அதாஉ (ரஹ்) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்)