அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2867

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ

நபி (ஸல்) ‘முகாபரா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

‘முகாபரா‘ என்பது விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயியிடம் முன் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.

Share this Hadith: