அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2898

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏دَفَعَ إِلَى ‏ ‏يَهُودِ خَيْبَرَ ‏ ‏نَخْلَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَأَرْضَهَا عَلَى أَنْ ‏ ‏يَعْتَمِلُوهَا ‏ ‏مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَطْرُ ‏ ‏ثَمَرِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கைபர் வெற்றிக்குப் பின்) கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் விளைநிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்ச மரங்களையும் விளைநிலங்களையும் ஒப்படைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: