حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ عَنْ ابْنِ جَبْرٍ عَنْ أَنَسٍ قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ
நபி (ஸல்) அவர்கள் ஒரு முத் அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்து விடுவார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத் அளவிலான நீரில் குளித்து விடுவார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).