و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ تَقُولُ
ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தார்.
அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி).