அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 445

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اعْتَكَفَ يُدْنِي إِلَيَّ رَأْسَهُ ‏ ‏فَأُرَجِّلُهُ ‏ ‏وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

அன்னை ஆயிஷா அவர்களின் இல்லம், மஸ்ஜிதுந் நபவி என்று அழைக்கப் படும் மதீனத்துப் பள்ளியை ஒட்டி, மெல்லிய தடுப்புடன் அமைந்திருந்தது.

Share this Hadith:

Leave a Comment