அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3636

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ وَقَالَ :‏ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَأْكُلَ مِنْ لُحُومِ نُسُكِنَا بَعْدَ ثَلاَثٍ ‏

நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகையை அவர்கள் தொழுவித்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நாம் நமது பலி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று (தமது உரையில்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment