அத்தியாயம்: 36, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3673

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، سَمِعْتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُخْلَطَ الزَّبِيبُ وَالتَّمْرُ وَالْبُسْرُ وَالتَّمْرُ

நபி (ஸல்), உலர்ந்த திராட்சைகளும் பேரீச்சம் பழங்களும் கலந்து ஊற வைக்கப்படுவதற்கும் நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்ஸாரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment