அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3709

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ :‏

كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ قَالَ نَعَمْ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக தாவூஸ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment