அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3711

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُقْبَةَ بْنِ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ وَقَالَ ‏ “‏ انْتَبِذُوا فِي الأَسْقِيَةِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள். (மாறாக) “தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment