அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3873

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ :‏

دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ – قَالَ – فَأَقْسَمَتْ بِاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கெட்டியான கீழங்கி ஒன்றையும் ‘அல்முலப்பதா’ (ஒட்டாடை) எனச் சொல்லப்படும் மற்றோர் ஆடையையும் அவர்கள் எடுத்துக்காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இரண்டு ஆடைகளையும் அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூபுர்தா (ரலி)

Share this Hadith:

Leave a Comment