அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4006

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَقَدْ حَلَّ لَهُمْ أَنْ يَفْقَئُوا عَيْنَهُ ‏”‏ ‏

“அனுமதியின்றி ஒரு குடும்பத்தாரின் வீட்டினுள் யாரேனும் எட்டிப் பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அந்தக் குடும்பத்தாருக்கு அனுமதி உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment