அத்தியாயம்: 39, பாடம்: 26, ஹதீஸ் எண்: 4080

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَاسْتَعَطَ ‏

நபி (ஸல்) (ஒரு ஹஜ்ஜாம் மூலம்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். ஹஜ்ஜாமுக்கு அதற்குரிய கூலியைக் கொடுத்தார்கள். மேலும், மூக்கில் சொட்டு மருந்து இட்டுக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு ‘ஹஜ்ஜாம்‘ என்பது தொழிற்பெயர்.

Share this Hadith:

Leave a Comment