அத்தியாயம்: 39, பாடம்: 37, ஹதீஸ் எண்: 4132

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا نَافِعٌ قَالَ :‏

كَانَ ابْنُ عُمَرَ يَقْتُلُ الْحَيَّاتِ كُلَّهُنَّ حَتَّى حَدَّثَنَا أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ الْبَدْرِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ فَأَمْسَكَ

இப்னு உமர் (ரலி) எல்லாப் பாம்புகளையும் கொல்பவர்களாக இருந்தார்கள். அபூலுபாபா பின் அப்தில் முன்திர் அல்பத்ரீ (ரலி) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), வீடுகளிலுள்ள பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்” என்று கூறியதும் (பாம்புகளைக் கொல்வதை) நிறுத்திவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment