அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 569

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏
‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏
‏زَادَ ‏ ‏يَحْيَى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِلَّا الْإِقَامَةَ ‏

தொழுகை அழைப்பு (அதானில்) இரட்டையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்தில்) ஒற்றையாகவும் சொற்றொடரை அமைத்துக் கொள்ளுமாறு பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

குறிப்பு :

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ” (இகாமத்தில் சொல்லப்படும்) ‘கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment