அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 756

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلَا ‏ ‏أَكُفَّ ‏ ‏ثَوْبًا وَلَا شَعْرًا ‏

“நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும் (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ளக் கூடாது எனவும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment