அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 804

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُلْتَحِفًا مُخَالِفًا بَيْنَ طَرَفَيْهِ ‏

زَادَ ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ عَلَى مَنْكِبَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை போர்த்திக் கொண்டு அதன் இரு முனைகளையும் மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபூஸலமா (ரலி)

குறிப்பு :

ஈஸா பின் ஹம்மாத் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் தோள்கள் மீது (மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்)” எனும் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment