அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4448

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

مَا غِرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ لِكَثْرَةِ ذِكْرِهِ إِيَّاهَا وَمَا رَأَيْتُهَا قَطُّ ‏

நான் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றிப் பொறாமை கொண்டதைப் போன்று, நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியர்மீதும் பொறாமை கொண்டதில்லை. ஏனெனில், நபி (ஸல்) கதீஜா அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்துவந்தார்கள். ஆனால், நான் கதீஜா அவர்களைப் பார்த்ததே கிடையாது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: