அத்தியாயம்: 5, பாடம்: 14, ஹதீஸ் எண்: 858

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ التَّفْلِ فِي الْمَسْجِدِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏التَّفْلُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا ‏

“பள்ளிவாசலுக்குள் துப்புவது தவறான செயலாகும். அ(வ்வாறு துப்பிய)தைப் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு:

“நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் பள்ளிவாசலுக்குள் துப்புவது பற்றிக் கேட்டேன். அதற்கு, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் மேற்காணும் ஹதீஸைக் கூறத் தாம் செவியேற்றதாக கத்தாதா (ரஹ்) பதில் கூறினார்கள்” என ஷுஅபா (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment