حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُا
لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ
என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்), “உடல் சுகம் பெரிதானால் கல்வியை அடைய முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்)
குறிப்பு :
இத்தகவல் தலைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது. இது ஹதீஸும் அல்ல.
அறிவிப்பாளர் நபித்தோழரும் அல்லர். இருப்பினும், முஸ்லிம் மூலத்தில் இவ்வாறே உள்ளதால் நமது பதிப்பிலும் மாற்றமின்றிப் பதிந்துள்ளோம்.