அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1062

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَتْ الصَّلَاةُ ‏ ‏تَحْبِسُهُ ‏ ‏لَا يَمْنَعُهُ أَنْ ‏ ‏يَنْقَلِبَ ‏ ‏إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ

“உங்களில் ஒருவர், தம் இல்லத்தாரிடம் திரும்பிச் செல்லவிடாமல் தம்மைத் தடுக்கவல்ல(தாகக் கருதும்) தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்குங் காலமெல்லாம் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment