அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 833

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ

رَكَعْتُ فَقُلْتُ بِيَدَيَّ هَكَذَا ‏ ‏يَعْنِي ‏ ‏طَبَّقَ ‏ ‏بِهِمَا وَوَضَعَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَقَالَ ‏ ‏أَبِي ‏ ‏قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا بِالرُّكَبِ

நான் (தொழுகையில்) இவ்வாறு கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு ருகூஉச் செய்தபோது, என் தந்தை, “நாங்கள் (உன்போல்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அபு (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment