அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1302

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كَانَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَصِيرٌ وَكَانَ ‏ ‏يُحَجِّرُهُ ‏ ‏مِنْ اللَّيْلِ فَيُصَلِّي فِيهِ فَجَعَلَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاتِهِ وَيَبْسُطُهُ بِالنَّهَارِ ‏ ‏فَثَابُوا ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏عَلَيْكُمْ مِنْ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ ‏ ‏لَا يَمَلُّ ‏ ‏حَتَّى ‏ ‏تَمَلُّوا ‏ ‏وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ وَكَانَ آلُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَمِلُوا عَمَلًا ‏ ‏أَثْبَتُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் அறைத்தடுப்புப் போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது, நபி (ஸல்), “மக்களே! நற்செயல்களுள் உங்களால் (வழக்கமாகச் செய்ய) முடிந்தவற்றைச் செய்யுங்கள். நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. குறைவாகச் செய்தாலும் வழக்கமாகச் செய்யப்படும் நற்செயல்கள்தாம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment