அத்தியாயம்: 6, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1376

و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏لَمْ يَدَعْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ قَالَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تَتَحَرَّوْا ‏ ‏طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَتُصَلُّوا عِنْدَ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதை விடவில்லை. “சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்” என்றுதான் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு: ளுஹருத் தொழுகைக்குப் பின் வழக்கமாக இரண்டு ரக் அத்கள் தொழும் சுன்னத், தகுந்த காரணத்தால் தொழ முடியாமல் போயிருந்தால், அதை அஸ்ருக்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் இல்லத்தில் தொழுதிருக்கின்றார்கள் என்பதை அடுத்த ஹதீஸ் விளக்குகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1375

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏وَهِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏إِنَّمَا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يُتَحَرَّى طُلُوعُ الشَّمْسِ وَغُرُوبُهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே தடை செய்தார்கள். உமர் (ரலி) கூறிய (அஸ்ருக்குப் பிறகு தொழவே கூடாது என்ற) கூற்றில் தவறிழைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)