அத்தியாயம்: 7, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1399

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كَانَ النَّاسُ أَهْلَ عَمَلٍ وَلَمْ يَكُنْ لَهُمْ ‏ ‏كُفَاةٌ ‏ ‏فَكَانُوا يَكُونُ لَهُمْ ‏ ‏تَفَلٌ ‏ ‏فَقِيلَ لَهُمْ ‏ ‏لَوْ اغْتَسَلْتُمْ يَوْمَ الْجُمُعَةِ

மக்கள் (நபி (ஸல்) காலத்தில்) உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களிடம் வேலையாட்கள் இருக்கவில்லை. அவர்கள் மீது (வியர்வையின்) துர்வாடை வீசும். இதனால்தான், “நீங்கள் வெள்ளிக்கிழமை குளித்தால் நன்றாயிருக்குமே!” என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment