அத்தியாயம்: 7, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1405

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغِيتَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو الزِّنَادِ ‏ ‏هِيَ لُغَةُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَإِنَّمَا هُوَ فَقَدْ لَغَوْتَ

“வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, உன் அருகிலிருப்பவரிடம் நீ, ‘மௌனமாக இரு’ என்று கூறினாலும் நீ வீண்பேச்சுப் பேசியவனாவாய்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

குறிப்பு: ‘ஃபகத் லஃகீத்த’ என்ற (ஹதீஸின் இறுதி அரபுச்) சொல் அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழிவழக்காகும். அது, ‘ஃபகத் லஃகவ்த்த’ என்று இருக்க வேண்டும். (இரண்டுக்கும் “நீ வீண்பேச்சு பேசியவனாவாய்” என்பதே பொருளாகும்) என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுஸ்ஸினாத் (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment