அத்தியாயம்: 9, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1490

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَرْفَعُ يَدَيْهِ فِي الدُّعَاءِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மழைவேண்டிப்) பிரார்த்தித்தபோது, அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை காணப்படும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

Share this Hadith:

Leave a Comment