அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2189

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏أَخْبَرَهُ قَالَ ‏
‏قَصَّرْتُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِشْقَصٍ ‏ ‏وَهُوَ عَلَى ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏أَوْ رَأَيْتُهُ يُقَصَّرُ عَنْهُ ‏ ‏بِمِشْقَصٍ ‏ ‏وَهُوَ عَلَى ‏ ‏الْمَرْوَةِ

முஆவியா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை நான் கத்தரிக்கோலால் கத்தரித்துக் குறைத்தேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள் அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி கத்தரிக்கோலால் குறைக்கப்படுவதை நான் கண்டேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)