அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1539

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا طُعِنَ ‏ ‏عُمَرُ ‏ ‏أُغْمِيَ عَلَيْهِ فَصِيحَ عَلَيْهِ فَلَمَّا أَفَاقَ ‏ ‏قَالَ أَمَا عَلِمْتُمْ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ

உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, உரத்த அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

Share this Hadith:

Leave a Comment