وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ ”
وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، – يَعْنِي ابْنَ مَهْدِيٍّ – قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ” وَلْيَسْلُتْ أَحْدُكُمُ الصَّحْفَةَ ” . وَقَالَ ” فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ أَوْ يُبَارَكُ لَكُمْ ”
“உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் அருள்வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில். “உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்” என்றும், உங்களின் “எந்த உணவில் அருள்வளம் உள்ளது / அல்லது (உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு அருள்வளம் வழங்கப்படும் (என்பதை அவர் அறியமாட்டார்)” என்றும் இடம்பெற்றுள்ளது.