حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ عَنْ مِسْعَرٍ عَنْ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ
سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற் செயல் எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல் துலக்குவது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் (ரஹ்).