அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 371

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قُلْتُ ‏ ‏بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற் செயல் எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல் துலக்குவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment