அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 11

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ قَالَ قَالَ أَنَسٌ كُنَّا نُهِينَا فِي الْقُرْآنِ أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ

ஸாபித் அல்புனானி(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ்(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்க நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப் பெற்றிருந்தோம்” என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்தார்கள்.